Wednesday, August 12, 2009

யாழினி


என்
துயரத்தையும்
எளிதில் துரத்தும்
வல்லமை படைத்த மழலை.
வாய் திறந்து வரும்
அப்பா என்ற
அந்த
ஒற்றைச் சொல்
போதும்
எல்லா அழுத்தமும்
விட்டு விலகி
மனம்
மல்லிகைப் பூவாய்
மாறிவிடும்

No comments: