Thursday, August 6, 2009

சுதந்திரம்


அடிமைத்தளை உடைக்க

ஆர்ப்பரித்து எழுந்த வீரம்

உரிமை அடைவதற்கே

ஊரெலாம் அலைக்கழிப்பு

சுதந்திரம் சுமையா?

சுயமான சிந்தனைக்கு தடையா?

இதமான இளந்தென்றல் காற்று

ஈகியர் எமக்களித்த

தாய்ப்பால் போற்று

No comments: