Wednesday, August 12, 2009

பாரதம்


அறுபது ஆண்டு கடந்தும்

ஆனந்த சுதந்திரத்தை

அமர்க்களமாக கொண்டாடும்

பாரத பெருந்தாயே

அண்டை நாட்டில்

அனாதையாகிப் போகும்

ஒரு தேசிய இனத்தின்

அழிவுக்கு துணைபோனது

மனிதாபிமானமா?

No comments: