Saturday, February 10, 2018

அப்பா
நான் பிறந்த நாள் முதலாய்
நடப்பதெல்லாம் உன்னால்தான்
ஊண் வளர்த்து உயிர் வளர்த்து
உருவாக்கி மகிழ்ந்தவர்  நீ
இருக்கும் போது சிறிதுணர்ந்தேன்
இழந்தவேளை எனை தொலைத்தேன்
மறுபிறவி நம்பாதவன்
மறுபடியும் வருவாயா?