Wednesday, August 12, 2009


கண்டம் கடந்து

கடல் கடந்து

எண்ணம் சிறக்க

இனபம் துன்பம்

எல்லாம் பகிர்ந்து

எதையும் எதிர்பார்க்காமல்

எல்லாவற்றிலும் துணையாய்

உன் நட்புக் கரம்

என்னை நடத்திச் செல்கிறது.

காதலை விடவும்

கண்ணியம் நம் நட்பில்

உணர்ந்து சிலிர்க்கிறேன்.

மொழிக்கூட தடையில்லை

முகம் பேசும்

ஆயிரம் .


No comments: