Wednesday, August 12, 2009

தோழர்


அடம்பிடித்தேனும்

தேசியக் கொடியை

சட்டையில் குத்தி

ஊரெலாம் வலம் வந்த

என்

சக தோழனே

இப்போது

ஏன்

உன் கையில்

பச்சை அட்டைக்காக

பிச்சை பாத்திரம்

No comments: