Friday, April 24, 2009

பாடல்

கடைசித் தமிழனும் குண்டினில் மாண்டு
காடையர் களிப்பில் திளைத்திடும் நாளை
விடையாய் பார்க்க விரும்பிடும் தமிழா
உனையே காலம் உயிராய் விடாது
படையில் சேர்ந்து மாண்டிட வேண்டாம்
பாவம் பாரத்தும் அழுதிட வேண்டாம்
தடையாய் இராது தள்ளியே இருந்திடு
தனித்தமிழ் ஈழம் தானாய் மலரும்

No comments: