Monday, October 26, 2009

உழை


மண்நனைத்து மணம்பரப்பும் மழை

மக்களையேச் சேர்ந்திருக்க விழை

மண்மைந்தர் உரிமைகளை

மறத்தோடுப் போரிட்டு

உண்மையாய் அடைவதற்கு உழை

2 comments:

Thenammai Lakshmanan said...

//மண்மைந்தர் உரிமைகளை


மறத்தோடுப் போரிட்டு


உண்மையாய் அடைவதற்கு உழை//

பிரமாதம் பாலா

பரிதியன்பன் said...

நன்றி தேனம்மை