Thursday, October 8, 2009

பள்ளி


இன்று

யாழினி

பள்ளிக்குச் சென்றாள்.

நாளைப் போவோம்

நாளைப் போவோம்

என

நாங்கள் பேசிக்கொள்வோம்.

அந்த

நாளும் வந்தது.

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல்

சிரித்து பேசிக்கொண்டே

வகுப்பறையில் நுழைந்தாள்

மனத்தில் நெகிழ்ச்சி.

2 comments:

Thenammai Lakshmanan said...

உங்கள் செல்ல மகளா யாழினி

பாலா

பாண்டிச்சேரி ஆயி மாண்டேப் போல் தெரிகிறதே

பரிதியன்பன் said...

ஆம் தேனம்மை ஆயி மண்டபம் அல்ல புதுச்சேரி நுழைவாயில்
நன்றி