Friday, October 24, 2008

மழை

காலம் காலமாகவே

கேட்டபோது பெய்ததில்லை

மழை

பருவகாலத்தில் மக்கள்

பூசை செய்து பயத்தோடும்

பக்தியோடும் வழிபட்டாலும்

பெய்வதில்லை


மாரியம்மன் வழிபாடும்

மழையை வேண்டிதான்

வழக்கமானது போலும்


பெய்ய ஆரம்பித்த்தால்

அடைமழையாய்

அடித்து கொட்டும்


குடிசைகள் மூழ்கி

குடியிருப்புகள் அபாய

பகுதிகளாகும்




1 comment:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

//குடிசைகள் மூழ்கி

குடியிருப்புகள் அபாய

பகுதிகளாகும்.//

சமூக சிந்தனை.

அன்புடன்
ஜகதீஸ்வரன்
http://jackpoem.blogspot.com