Friday, February 19, 2010

வன்பகடி

வன்பகடி செய்கின்ற வன்முறை மாணாக்கர்

தம்தவற்றை தாமறியப் பெற்றோரே -நன்முறையில்

கண்ணியமாய் நல்லொழுக்கம் கற்பித்து காலமெல்லாம்

மண்ணில் வளர்ப்பீர் அறம்

No comments: