Sunday, January 3, 2010

மெழுகு

அழகுக்காப் பெண்களின் தேகம்

அன்றாடம் விளம்பரத்தில் மோகம்

ஆடவரின் உள்ளாடை

அனைத்தபடி நிற்கின்றார்

மெழுகாக விளம்பரத்தில் சோகம்

3 comments:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழர் பாலா அவர்களுக்கு, வணக்கம்.

வலைப்பூவில் நிறைய எழுதுங்கள். நிகழ்வுகளைப் பதிவுச் செய்யுங்கள்.

வாழ்த்துக்கள்.

பரிதியன்பன் said...

நன்றி தோழர் ,எல்லாம் நீங்கள் நடத்திய பயிலரங்கும்,பேராசிரியர் நா.இளங்கோவின் வழிகாட்டுதலும் தான் காரணம்

புதுவைப்பிரபா said...

மெழுகு கவிதை. . .
அழகு கவிதை. . .